சிறுவர்களின் ஆபாச வீடியோக்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியதற்காக 28 வயது இளைஞரை கைது செய்த போலீசார்!

சிறுவர்களின் ஆபாச வீடியோக்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியதற்காக 28 வயது இளைஞரை கைது செய்த போலீசார்.

சிறுவர்களின் ஆபாச வீடியோக்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியதற்காக 28 வயது இளைஞரை கைது செய்த போலீசார்.

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே,  தங்களது அதிகமான நேரத்தை இணையதள பக்கத்தில் தான் செலவிட்டு வருகின்றனர். இணையதள பக்கத்தில் உலா வருபவர்களில் பலர், பல கேடான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பெங்களூரை சேர்ந்த மஞ்சுநாத் என்ற 28 வயது இளைஞர், முகநூல் பக்கத்தில், சிறுவர்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 மற்றும் 67 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  கொள்ளை மற்றும் மோசடி வழக்குகளின் வரலாற்றைக் கொண்ட இவர் மீது, 2014 முதல் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.