#BREAKING : இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

Default Image

இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம்  உரையாற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் நாட்டு மக்களுக்கு முக்கிய தகவல்களை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்