#kerala corona: இன்று புதிய உச்சமாக 3,082 பேருக்கு கொரோனா.!

Default Image

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று 3,082 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 3,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இன்று 10 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததால் இதுவரை 347 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், 22, 676 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவிலிருந்து இன்று 2,196 பேர் குணமடைந்தனர். இதுவரை 64,755 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்கள் என கேரள சுகாதார அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk
anbumani sekar babu
IND vs PAK
dragon movie box office