குஜராத்தில் போலீசாரை மிரட்டிய கர்ணி சேனா தலைவர் கைது!

Default Image

குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா நகரத்தில் போலீசாரை மிரட்டிய கர்ணி சேனா கட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கைது.

இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான குஜராத் மாநிலத்தில் உள்ள நகரங்களில் ஒன்றுதான் வதோதரா. இந்த நகரத்தில் உள்ள கர்ணி சேனா எனும் கட்சியை சேர்ந்த ராஜ் ஷெகாவத் மற்றும் அவரது உறுப்பினர்கள் சீன பொருட்களை விற்பனை செய்வதை எதிர்த்து வதோதராவில் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர்.

மேலும், அவர்கள் உள்ளூர் செய்தி சேனல்கள் இடம் சென்று தர்மேந்திர சிங்கை கைது செய்ய காவல்துறையினர் துணிந்தால் வதோதரா நகரமே எரியும் என்று காவல்துறையே மிரட்டியுள்ளனர். இந்நிலையில் இவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை வதோதராவில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் அவர்கள் சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்னணு பொருட்களை அளித்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் ஜூன் மாதம் எரிபொருள் திருடப்பட்ட வழக்கில் குற்றவாளியாக இருப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்