பக்ரீத்: டெல்லி ஜும்மா மசூதியில் தனி மனித இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் தொழுகை.!

Default Image

இன்று காலையில் டெல்லியில் புகழ்பெற்ற ஜும்மா மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். அப்போது, மசூதிக்கு உள்ளே செய்வதற்கு முன் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், சமூக இடைவெளி உடன் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.

இஸ்லாமியர்கள் பக்ரீத் போது  ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவிப்பது வழக்கம். ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கட்டி தழுவாமல் சமூக இடைவெளிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தமிழகத்தில் மசூதிகள் திறக்கப்படவில்லை என்பதால் இஸ்லாமியர்கள் வீடுகளில் இருந்தே தொழுகை நடத்தினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்