பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர் வீரமரணம்!

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர் வீரமரணம்.
பாகிஸ்தான் ராணுவம் எல்லைப்பகுதியில் தொடர்ந்து, அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் புஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களின் பல்வேறு செக்டார்களில் பாகிஸ்தான் ராணுவம் இன்று தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தாக்குதலில் இன்று, இந்தியா தரப்பில் ஹவில்தார் தீபக் கார்கி என்ற ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். ஏற்கனவே, லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தததையடுத்து, மீண்டும் இந்திய வீரர் வீரமரணம் அடைந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025