சீனாவின் செயலிகளை இந்திய தடை செய்ததால் கே வாய்சுடன் இணையும் ஜியோ மீட்!

Default Image

59 க்கும் மேற்பட்ட சீன செயலிகளை இந்தியா தடை செய்துள்ளதால் ஜியோ மீட் கே வாய்ஸ் லோக்கல் அமைப்புடன் இணைகிறது.

ஏற்கனவே உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் சீன்சவ்வில் உருவாகி உலகம் முழுவதிலுமே தற்பொழுது தனது வீரியத்தை காட்டி வரும் நிலையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லையில் போர் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையை தவிர்ப்பதற்காகவும் இந்தியாவின் ரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 59 க்கும் மேற்பட்ட சீன செயலிகளை இந்தியாவில் தடை செய்துள்ளார்.

இதனால் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக இருந்த ஜியோ மீது தனது வாய்ஸ் கால் சேவையை கே வாய்ஸ் எனும் லோக்கல் அமைப்புடன் இணைக்கிறது. வீடியோ அழைப்புகள் மற்றும் ஹோஸ்டிங் கூட்டங்களில் 100 பேர் வரை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்