இந்தியாவில் நான்காவது கொரோனா அலை? ஐசிஎம்ஆர் கூறிய தகவல்..!

Default Image

இந்தியாவில் நான்காவது குழந்தை வருவதாக கூறுவது தவறான தகவல் என ஐசிஎம்ஆர் கூடுதல் தலைமை இயக்குனர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்தது. இந்த நிலையில் தினங்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த மாநிலங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் நான்காவது குழந்தை வருவதாக கூறுவது தவறான தகவல் என ஐசிஎம்ஆர் கூடுதல் தலைமை இயக்குனர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்