இந்தியாவில் நான்காவது கொரோனா அலை? ஐசிஎம்ஆர் கூறிய தகவல்..!
இந்தியாவில் நான்காவது குழந்தை வருவதாக கூறுவது தவறான தகவல் என ஐசிஎம்ஆர் கூடுதல் தலைமை இயக்குனர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்தது. இந்த நிலையில் தினங்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, … Read more