மத்திய பிரதேசத்தில் 4000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு.!

மத்யபிரதேசில் நேற்று புதிதாய் 201 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3986 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 4 பேர் உயிரிழந்துள்ளதால், அம்மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் அம்மாநிலத்தில் 1860 பேர் குணமடைந்த நிலையில், 1901 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025