கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 750ஆக உயர்வு!

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் இந்த வைரஸின் தாக்கத்தால் இதுவரை 56000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் இன்று புதிதாய் 45 பேருக்கு வைரஸின் தாக்கம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 371 பேர் குணமடைந்துள்ளனர் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025