கேரள அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாய் இருக்கும் – பிரதமர் மோடி பேச்சு!

Default Image

நிபா வைரஸ் தாக்குதலை முறியடிக்க கேரளா அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு என்றும் உறுதுணையாய் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கேரளாவில் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் புகழ்பெற்ற குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்க்காக சென்றிருந்த நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், உலக அளவில் இந்தியாவிற்கு உயரிய இடத்தை பெற்றுத்தர முயற்சித்து வருகிறோம் என்றும், மக்கள் அதற்காக தான் மீண்டும் ஒரு முறை எங்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளனர் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts