புதுச்சேரி மக்களுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிப்பு – முதலமைச்சர் ரங்கசாமி

Default Image

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பொங்கல் பரிசை அறிவித்தார் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி, புதுச்சேரியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.470 மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இலவச அரிசிக்கான பணம், சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,400, மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ.1,200 வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், குடும்ப தலைவிக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் பொங்கலுக்குள் நடைமுறைக்கு வரும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்