கொரோனா கட்டுப்படுத்திய பிறகே விமான சேவை .! மத்திய அமைச்சர் .!

Default Image

கொரோனாவை  கட்டுப்படுத்திய பிறகே விமான சேவை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொதுப்போக்குவரத்துகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் மத்திய அரசின் ஆலோசனையை கவனிக்காமல் சில விமான நிறுவனங்கள் முன்பதிவுகளை தொடங்கிய நிலையில் அறிவிப்பு ஓன்று  வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது கொரோனா  நோய்த்தொற்று கட்டுப்படுத்திய பிறகே விமான சேவை தொடங்கப்படும் என்றும் கொரோனா பரவாது என்ற நிலை வரும்போதுதான் விமான சேவைக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி    தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்