பேருந்து-ட்ரைலர் மோதிய விபத்தில் 6 பேர் பலி, 15 பேர் காயம்.!

Default Image

குஜராத் மாநிலம் வதோதராவில், பேருந்து மற்றும் ட்ரைலர் லாரி மோதியதில் 6 பேர் பலி மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

அகமதாபாத்-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மற்றும் ட்ரைலர் லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பேருந்து, ராஜஸ்தானிலிருந்து சூரத் வரை சென்ற போது நெடுஞ்சாலை பாலம் ஒன்றில் ட்ரைலரை முந்துவதற்கு முயற்சித்த போது இந்த விபத்து நடந்துள்ளதாக நெடுஞ்சாலை போலீசார் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்