கான்வாயில் தவறி விழுந்த 4வயது சிறுவன்.. காப்பாற்றிய இளைஞர்க்கு பாராட்டு..!

Default Image

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள சாலை ஒன்றில் கழிவுநீரில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக சாலையில் கழிவுநீர் வெளியேறி கொண்டிருந்தது. அப்பொழுது அந்த வழியாக சென்று கொண்டிருந்த நான்கு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், அந்தக் கால்வாயை தாவி கடக்க முயற்சி செய்தான்.

ஆனால் நிலை தடுமாறி அந்த சிறுவன் கால்வாயின் விழுந்தான். இதனைப் பார்த்த அந்த வழியாக சென்ற இளைஞர் ஒருவர் அந்த சிறுவனை கால்வாயில் இருந்து மீட்டார். இதனைக் கண்ட பொதுமக்கள் அந்த இளைஞரை பாராட்டினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்