மகாராஷ்டிரா மாநிலத்தில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!

Default Image

மகாராஷ்டிராவில் இன்று 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது இன்று காலை 09:50 மணியளவில் நாசிக் நகருக்கு மேற்கே 103 கி.மீ தூரத்தில் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் சொத்து சேதம் ஏதும் கிடைக்கவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்