காஷ்மீரில் 157 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

Default Image

நேற்று பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் துவங்கியது. இந்நிலையில் நேற்று மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக் , கடந்த ஆண்டில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு, சா்வதேச எல்லை ஆகியவற்றின் வழியாக 138 முறை பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனா்.

பாதுகாப்புப் படையினரின் முயற்சியால் ஜம்மு-காஷ்மீரில் 157 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா் என கூறினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்