கேரளாவில் இன்று கொரோனாவால் 10 பேர் உயிரிழப்பு.!

Default Image

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,530 பேருக்கு கொரோனா உறுதி.

கேரளாவில் இன்று 1,530 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இன்று 10 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சகம் தகவல்.

14,891 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் கொரோனாவிலிருந்து 1,099 பேர் குணமடைந்தனர். இதுவரை 28,878 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen