கொரோனா மட்டுமின்றி பிற நோயால் பாதிக்கப்பட்ட 75 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,979 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,70,693 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,979 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,70,693 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 70-ஐ கடந்தது. இன்று ஒரே நாளில் 78 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,481 ஆக உயர்ந்துளளது.

இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 75 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 3 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

unknown node