தற்கொலையை தடுக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை !தற்கொலை செய்த மாணவர்கள் விவரங்கள் கேட்பு …

Default Image

அரசு, தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களின் துன்புறுத்தல், உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை செய்த மாணவர்கள் விவரங்களை தருமாறு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவு. * உண்மை தகவல்களை மறைத்தால் கடும் நடவடிக்கை எனவும் 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு எச்சரிக்கை.

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்