ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்..! தைத்தேரோட்ட திருவிழா ஜன..,20 தேதி நடக்கிறது!!

Default Image

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைதேரோட்டமானது வருகின்ற 20 தேதி நடக்க உள்ளது.மேலும் இதற்காக நேற்றே கொடியேற்றும் விழா வெகு சிறப்பாக நடந்தது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள்  என்று அழைக்கப்படும் தைத்தேர்திருவிழாவானது நேற்று சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகியது.இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் தனுர் லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து வருகின்ற 22 ம் தேதி வரையிலான 11 நாட்கள் வெகுவிமரிசையாக இந்த திருவிழாவானது நடைபெறுகிறது. மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டமானது 20 தேதி நடக்க உள்ளது.

இந்நிலையில் தைத்தேரோட்ட விழாவையொட்டி தெற்கு உத்திரை வீதியில்  தைத்தேரில் முகூர்த்தக்கால் நடுகின்ற  நிகழ்ச்சியானது கடந்த 7ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரண்டாம் இன்று ஒற்றை பிரபை வாகனத்திலும் இன்று மாலை ஹம்ச வாகனத்திலும் மற்றும்  14ம் தேதி காலை சிம்ம வாகனத்திலும் அன்று மாலை யாளி வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வருகின்றார். மேலும் 15ம் தேதி இரவு 7.15 மணிக்கு கருடசேவை நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்