தண்ணீர் பஞ்சத்தால் தத்தளிக்கும் மக்கள்! மக்களின் கோபத்திற்கு ஆளாகிய ரஜினி மகள்!

Default Image

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இரண்டாவது திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், சவுந்தர்யா தனது மகனுடன் நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் அப்பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, பலரும் இவரை திட்டியுள்ளனர். இதனையடுத்து இவர் அந்த படத்தை ட்வீட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டு, தண்ணீரை சேமிக்குமாறு ட்வீட் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்