விஷாலை கடுமையாக சாடிய இயக்குநர் பவித்திரன்!

Default Image

இயக்குனரும், தயாரிப்பாளருமான பவித்திரன், தயாரிப்பாளர் சங்க முடிவுக்கு மாறாக நாளை தனது தாராவி படத்தை வெளியிட உள்ளதாக  கூறியுள்ளார். தாராவி என்ற தமது புதிய படத்தை திட்டமிட்டபடி நாளை தமிழகம் முழுவதும் உள்ள 150 திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்திருப்பதாக பவித்திரன் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தை நடிகர் சங்கத்தின் கிளை போல விஷால் நடத்ததுவதாக சாடியிருக்கும் பவித்திரன் தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.

Related image

தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினைகள் குறித்தும், விஷாலின் தன்னிச்சையான போக்கு குறித்தும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து முறையிட்டிருப்பதாகவும், விரைவில் முதல்வரையும் சந்தித்து புகார் அளிக்க உள்ளதாகவும் பவித்திரன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்