மெர்சலை தொடர்ந்து ‘இயக்குனர்’ தனுஷ் படத்தை தயாரிக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ்

Default Image

தமிழ்சினிமாவின் சில நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் தனுஷ். அவர் தனது நடிப்பின் மூலம் கோலிவுட், பாலிவுட் கடந்து ஹாலிவுட் வரை சென்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர்.

இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, திரைப்படம் இயக்குவது என அனைத்திலும் வெற்றி கொடி நாட்டியவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த பா பாண்டி படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இவர் அடுத்ததாக நடிகர் நாகர்ஜூனாவை வைத்து படம் இயக்க உள்ளார். இதனை மெர்சல் படத்தை தயாரித்த தேனான்டாள் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. இதனை அப்பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்