சென்னை : டிராகன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்று சொல்லலாம்.அந்த அளவுக்கு அந்த படம் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படமாக மாறி உள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த சூழலில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக சிம்பு படத்தை இயக்க உள்ளதால் அந்த படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்புகள் […]
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை படமும் ஒன்று. படத்தின் முதல் பாகம் வெளியாக்க பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி தமிழ் சினிமாவின் கேங்ஸ்டார் படங்களின் பட்டியலிலும் இணைந்தது. இருப்பினும், முழு படமாக வெளியாகவில்லை என்பது தான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ஒரே படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இரண்டு பாகங்களாக வெளியாகும் என படம் முடியும் போது தான் […]
சென்னை : தனுஷின் ‘துள்ளுவதோ இளமை’, தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள நடிகர் அபினய் (43), ‘Liver Cirrhosis’ (கல்லீரலின் சிரோசிஸ்) எனப்படும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வறுமையில் வாடி வரும் அவர் எலும்பும் தோலுமாகவும், வயிறு வீங்கியபடியும் இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரூ.15 லட்சத்துக்கு மேல் செலவு செய்து சிகிச்சை பெற்று வரும் அவர், மேல் சிகிச்சைக்காக ரூ 28.5 […]
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவிருந்தது. இதில் குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாவதற்கு முன்பு வரை இட்லி கடை படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அதன்பிறகு குட் பேட் அக்லி டீசர் வெளியாகி முழுவதுமாகவே எதிர்பார்ப்பை பெற்றுவிட்டது. எனவே, குட் பேட் அக்லி படத்திற்கு வசூல் ரீதியாக பயங்கர ஓப்பனிங் கிடைக்கும் என கூறப்படுகிறது. எனவே, […]
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும் என இல்லை. அவர் நம்மளை இசை மூலம் மகிழ்வித்தாலும் அவர் ஆரம்ப காலத்தில் சினிமாவிற்குள் வருவதற்கு என்னென்ன கஷ்டப்பட்டார் என்பது பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான். எனவே, அவருடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கி அதனை மக்களிடம் காண்பிக்க ஆசையும் பட்டிருந்தார். இதனையடுத்து, அவருடைய வாழ்கை வரலாற்று படத்தினை இயக்குனர் அருண் மாதேஷ்வரண் […]
சென்னை : நடிகராக கலக்கி கொண்டு இருந்த தனுஷ் இப்போது இயக்குநராக கலக்கி கொண்டு இருக்கிறார். அவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளியான ராயன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இருந்தது. அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக காதலர்களுக்காக NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்) என்கிற படத்தினை இயக்கி உள்ளார். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, பிரிமீயர் காட்சியை பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் பலரும் படத்தினை பாராட்டி பதிவிட்டு […]
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் “ராயன்” படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘இட்லி கடை’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இப்போது, இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் 10, 2025 அன்று திரைக்கு வரும என்று படக்குழு அறிவித்துள்ளனர். அஜித்தின் ‘விடாமுயற்சி’யுடன் மோதுவதைத் தவிர்ப்பதற்காக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அஜித் மற்றும் தனுஷ் இடையேயான முதல் பாக்ஸ் ஆபிஸ் மோதலை தவிர்ப்பதற்காக ‘இட்லி கடை’ திரைப்படம் […]
சென்னை : நடிகை நயன்தாராவின் ‘Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் அனுமதியின்றி ‘நானும் ரவுடிதான்’ காட்சிகளை பயன்படுத்தியற்கு ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்திருந்தது. முன்னதாக, நெட்பிளிக்ஸ் தரப்பில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என அறிவுறுத்தி மனு மீதான விசாரணை கடந்த ஜன.22ம் தேதி அன்று நடைபெற்றது. அப்பொழுது, இரு தரப்பு […]
சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி நெட்பிலிக்ஸ் தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நடிகை நயன்தாராவின் ‘Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி ரூ.10 கோடி இழப்பீடு கோரி தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. முன்னதாக, நெட்பிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க […]
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், திடீரென படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு பதிலாக வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திடீரென ரிலீஸ் தேதி தள்ளி செல்வதற்கு முக்கியமான காரணமே அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியாகும் என்பதால் தான். திடீரென, விடாமுயற்சி படமும் […]
சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ” திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், திடீரென படத்தின் ரிலீஸ் தேதியை நாங்கள் மாற்றம் செய்கிறோம் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளது. நிறுவனம் கொடுத்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி “நிலவுக்கு என்னடி என் மேல் கோபம் ” திரைப்படம் சில காரணங்களால் பிப்ரவரி 6 ரிலீஸ் […]
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்பே படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. எனவே, படத்தின் மீது எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து அதே தேதியில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவிப்பு வெளியானது. எனவே, ஒரே தேதியில் அஜித் மற்றும் தனுஷ் படங்கள் வெளியாகிறது என்பதால் நிச்சியமாக இரண்டு படங்களில் […]
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல கதை கருத்தியல் உள்ள திரைப்படங்களை விறுவிறுப்பாகவும் உயிரோட்டமாகவும் திரை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக எடுத்து வெற்றிகளை குவித்து வரும் இயக்குனர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் அண்மையில் விடுதலை பாகம் 2 திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி இன்றோடு 25 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதன் வெற்றி அறிவிப்போடு 2 புதுப்பட அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது விடுதலை தயாரிப்பு நிறுவனமான RS என்டெர்டெய்ன்ட்மென்ட் நிறுவனம். அதில் ஒன்று வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் […]
சென்னை: நடிகை நயன்தாராவின் ‘Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி ரூ.10 கோடி இழப்பீடு கோரி தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. முன்னதாக, இந்த வழக்கில் இடைக்கால தடை கோரும் மனு மீதான விசாரணையை இன்று (ஜன.8ம் தேதி) ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நெட்பிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என […]
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த திருமண வீடியோவானது நெட்ப்ளிக்ஸ் OTT இணையதளத்தில் நயன்தாரா சினிமா வாழ்வு மற்றும் திருமண நிகழ்வு ஆகியவை சேர்ந்து வெளியாகி இருந்தது. இந்த வீடியோவில் நானும் ரௌடி தான் படத்தில் உள்ள படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக அப்பட தயாரிப்பாளர் தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நயன்தாரா விக்னேஷ் சிவன் […]
சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை ஆகிய படங்களையும் இயக்கி வருகிறார். இதில், நிலவு என்மேல் ஏனாதி கோபம் பிப்ரவரி ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், புத்தாண்டை முன்னிட்டு அவர் இயக்கி வரும் மூன்றாவது படமான இட்லி கடையின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக்கில் ராஜ்கிரணுடன் இளைஞராக ஒரு லுக், நடுத்தர வயதில் […]
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு அழுத்தமான அரசியல் வசனங்களை வைத்து தரமான படத்தை கொடுத்திருக்கிறார். எனவே, மக்கள் படத்தை பார்த்து கொண்டாடி வருகிறார்கள். மக்களை போல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் படத்தை பாராட்டி பேசி வருகிறார்கள். அந்த வகையில், வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன், வடசென்னை, ஆடுகளம், பொல்லாதவன் ஆகிய படங்களில் நடித்த தனுஷ் தற்போது படத்தினை பார்த்துவிட்டு தன்னுடைய […]
சென்னை: நயன்தாராவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘பியோண்ட் தி ஃபேரி டேல்’ என்கிற பெயரில் பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ்-இல் வெளியானது. இந்த ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகள் தன் அனுமதியைப் பெறாமல் பயன்படுத்தப்பட்டதாக படத் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் சார்பில், ரூ.10 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பட்டது. அது மட்டும் இல்லாமல், நயன்தாராவுக்கு எதிராக தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கலும் செய்யப்பட்டது. இந்த மனு இன்று […]
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். 2022 இல் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால் ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டதாக அறிவித்த நிலையில், சட்டப்பூர்வமாக பிரிந்து செல்ல குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். அவர்கள் தாக்கல் செய்த அந்த மனுவானது நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் பதிவு செய்யப்பட்டடு இருந்தாலும், […]
சென்னை : கடந்த சில தினங்களுக்கு முன்பு நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில், நானும் ரவுடி தான் திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட ஒரு சில வீடியோக்களை நயன்தாரா அந்த ஆவணப் படத்தில் உபயோகப்படுத்தியிருந்தார். அதற்கு அந்த படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ், தன்னை கேட்டகமால் அந்த வீடியோக்களை பயன்படுத்தியல் நஷ்ட ஈடு கேட்டு ரூ.10 கோடி முன்னதாக நோட்டீஸ் ஒன்றும் அனுப்பியிருந்தார். ஆனால், அதனை பொருட்படுத்தாத நயன்தாரா அந்த வீடியோக்களை […]