நடிகைக்களுக்கான பாலியல் தொல்லை….! உண்மையை போட்டு உடைத்த அனுபமா….!!!

Default Image

திரையியலாக்கில் பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், சினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது உண்மையே அதை நான் மறுக்கவில்லை. ஆனால் இதுவரை எனக்கு யாரும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் வரும் புதுமுக நடிகைகளுக்கு தான் பாலியல் தொல்லை கொடுக்கப்படுகிறது என்று அனுபமா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்