நேர்மாறாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள கீர்த்தி சுரேஷ்!வெளியான உண்மை!

Default Image

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இறந்தவர் கீர்த்திசுரேஷ்.இவர் தமிழை தவிர்த்து மலையாள சினிமாவில் அறிமுகமாகிவிட்டார்.
மலையாள சினிமாவில் அறிமுகமானாலும் தமிழ் சினிமாதான் இவரை வளர்ந்துவிட்டது.இவர் தெலுங்கில் மகாநடி படத்தில் நடித்த பிறகு வேறு எந்த தெலுங்கு படத்திலும் நடிக்காமல் இருந்தார்.
ஆனால் தற்போது அடுத்தடுத்து மூன்று தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார்.இது மட்டுமில்லாமல் ஹிந்தி படத்திலும் நடிக்கவுள்ளார்.
தமிழை விட தெலுங்கில் அதிக சம்பளம் கொடுப்பதால் தமிழை அவர் புறக்கணிப்பதாக கூறுகிறார்கள்.இத்தனைக்கும் அவர் தெலுங்கில் இரண்டாம் நிலை நடிகர்களிடையே தான் ஜோடியாக நடிக்கிறாராம்.
தமிழில் விஜய்,விக்ரம்,சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடம் மட்டுமே நடிப்பேன் என்று கூறிய கீர்த்திசுரேஷ்,இப்போது நேர்மாறாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
இப்போதைக்கு கீர்த்திசுரேஷ் தமிழ் சினிமா பக்கம் வருவதாக இல்லையாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்