வைகை புயல் வடிவேலுவுக்கு கொரோனா.! தனியார் மருத்துவமனையில் அனுமதி.!

Default Image

நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைகை புயல் வடிவேலு, அண்மையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அந்த படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

நாய் சேகர் ரிட்டனர்ஸ் பட வேளைகளாக லண்டன் சென்றிருந்த வடிவேலுக்கு 2 நாள் முன்னதாக சென்னை வந்தடைந்தார். இந்நிலையில், உடல் நிலை சரியில்லாததால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைகை புயல் வடிவேலு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
narendra modi HAPPY
V. C. Chandhirakumar
Parvesh verma - Arvind Kejriwal
Arvind Kejriwal - Atishi
L2E EMPURAAN
Arvind Kejriwal - Manish sisodia