சினிமா ஆளுமையுள்ள மாநிலமான தமிழகத்தில் சினிமா அழிந்துவிடக் கூடாது : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்

Default Image

இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராவார். இவர் தமிழில் முதன்முதலில் இயக்கிய திரைப்படம், ‘உரிமைகீதம்’. மேலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், 460 படங்கள் திரைக்கு வராமலேயே உள்ளதாகவும், இதனால், கோடி கணக்கான பணம் தேங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், அதிக வருமானம் பெறும் கதாநாயகர்கள் திரைத்துறையை காக்க முன்வர வேண்டும் என்றும், சினிமா ஆளுமை உள்ள மாநிலமான தமிழகத்தில் சினிமா அழிந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்