அடடே….! பிக்பாஸ் பற்றி ஓவியா இப்பிடி சொல்லிட்டாங்களே….!!!

Default Image

பிக்பாஸ் முதல் சீசன் மூலமாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் தலைவியாக மாறியவர் ஓவியா. இவர் அந்நிகழ்ச்சியில் கொஞ்ச நாட்கள் தான் இருந்தார். அதன்பின் உடல்நிலை காரணாமாக வெளியேறினார்.

அன்றில் இருந்து அவர் வெளியே போனால் எப்படிப்பட்ட வரவேற்பை மக்கள் கொடுக்கிறார்கள் எனபதை பார்த்திருப்போம். அண்மையில் கூட இலங்கையில் உள்ள ஒரு நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்றிருந்தார். அங்கு அவர் பேசும்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வாழ்க்கையில் ஒன்றும் மாற்றம் இல்லை, அப்படியே தான் இருக்கிறது.

ஆனால் மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது என்று பேசியுள்ளார். சில பேருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியால் வாழ்க்கையே மாறியுள்ள நிலையில் ஓவியா இப்படி சொன்னது மக்களை யசிக்கவும், வருத்தம் அடையவும் வைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்