மும்பை பங்குச்சந்தையில் புத்தாண்டில் வணிகம் ஏற்றத்துடன் தொடக்கம்!

Default Image

.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 13 புள்ளிகள் உயர்ந்து 34ஆயிரத்து எழுபதாக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை நிப்டி 6 புள்ளிகள் சரிந்து 10ஆயிரத்து 524ஆக இருந்தது.2018ஆம் ஆண்டின் முதல் நாளில் மும்பை பங்குச்சந்தை ஏற்றத்துடன் வணிகத்தைத் தொடங்கியுள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி ஆசியப் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், லாபம் தரும் பங்குகளை வைத்திருப்போர் அவற்றை விற்காமல் வைத்துக்கொண்டதும் பங்குச்சந்தையில் பெருமளவு ஏற்றம் இல்லாததற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்