துபாயில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் கபடி தொடரில் ஈரான் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
unknown nodeதுபாயில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் கபடி தொடர் நடைபெற்று வருகிறது.இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-ஈரான் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.
unknown nodeவிறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 44-26 என்ற கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தியது.இதன் மூலம் இந்திய அணி 2018 மாஸ்டர்ஸ் கபடி தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
அபாரமாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் அஜய் தாக்கூர் 9 ரைட் புள்ளிகளை எடுத்தார்.