இருமலை தடுக்கும் ஏலக்காயின் நற்குணங்கள்...!!!

இருமல் வந்தால் நம் உடல் முழுவதையும் சோர்வடைய செய்து விடும். தூக்கமின்மையை கொடுக்கும். அவற்றை தடுக்க பல வழிகளையே மேற்கொண்டு இருப்போம். அனால் அவை உடனடி பலன்

இருமல் வந்தால் நம் உடல் முழுவதையும் சோர்வடைய செய்து விடும். தூக்கமின்மையை கொடுக்கும். அவற்றை தடுக்க பல வழிகளையே மேற்கொண்டு இருப்போம். அனால் அவை உடனடி பலன் அளித்ததில்லை. உடனடி விடுதலை பெற ஏலக்காயை பயன்படுத்த வேண்டும்.

செய்முறை :

இரண்டே இரண்டு ஏலக்காயை  வாயில்போட்டு மெண்றுவிட்டு 2 நிமிடம் கழித்து கொஞ்சம் வெந்நீர் பருக வேண்டும். ஒரு முறை கூட இருமல் வராது. நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

இருமலை தடுக்கும் ஏலக்காயின் நற்குணங்கள்...!!!