unknown node
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. முகாமுக்கு கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்து, மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.