unknown node
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள கிள்ளிக்குளம் வேளாண்மைக்கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதித்த அனைவரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதன் காரணமாக கல்லூரி 16 ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது .