unknown node
திருச்சி: திருச்சி மத்திய சிறையில் இருந்த ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர். ஜெயராமன் உள்ளிட்டோருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமின் வழங்கிய நிலையில் விடுதலை செய்யப்பட்டனர். கதிராமங்கலத்தில் ONGC நிறுவனத்தை தடைக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதாக பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.