unknown node
திருவனந்தபுரம்: அரசு இடத்தை ஆக்கிரமித்து நடிகர் திலீப் திரையரங்கம் கட்டியுள்ளதாக புகார் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து ஆக்கிரமிப்பு தொடர்பாக விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சூர் அருகே சாலக்குடியில் ஒரே வளாகத்தில் 3 திரையரங்குகளையும் நடிகர் திலீப் கட்டியுள்ளார்.