அரசுக்கு அறிக்கை தர உத்தரவிட்டுள்ளது ஐகோர்ட்....!!!

முதல்வர் எடபடியியின் உறவினர்களுக்கு சாலை பனி ஒப்பந்தம் வழங்கியதில் ஊழல் நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. குறிப்பிட்ட 5 பேருக்கு எத்தனை ஒப்பந்தம்

முதல்வர் எடபடியியின் உறவினர்களுக்கு சாலை பனி ஒப்பந்தம் வழங்கியதில் ஊழல் நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. குறிப்பிட்ட 5 பேருக்கு எத்தனை ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது என்று அறிக்கை அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. ஒப்பந்த மதிப்பு எவ்வளவு என்று திங்கள்கிழமை அறிக்கை தர அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

அரசுக்கு அறிக்கை தர உத்தரவிட்டுள்ளது ஐகோர்ட்....!!!