தனது பேட்டை காணவில்லை.! தனியார் நிறுவனத்துக்கு வேண்டுகோள் விடுத்த ஹர்பஜன்.!

திருடப்பட்ட தனது கிரிக்கெட் பேட்டை கண்டுபிடித்து தருமாறு தனியார் விமான நிறுவனத்துக்கு ஹர்பஜன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது மும்பையில் இருந்து

திருடப்பட்ட தனது கிரிக்கெட் பேட்டை கண்டுபிடித்து தருமாறு தனியார் விமான நிறுவனத்துக்கு ஹர்பஜன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது மும்பையில் இருந்து இண்டிகோ 6E 6313 என்ற விமானம் மூலம் கோவை வந்துள்ளார் ஹர்பஜன் சிங். அப்போது, அவர் கிரிக்கெட் கிட்டில் வைத்திருந்த பேட்டை யாரோ திருடியுள்ளார்கள். இது தொடர்பாக டிவிட்டர் பதிவில் தனது கிரிக்கெட் பேட்டை திருடிய நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு ஹர்பஜன் வலியுறுத்தியுள்ளார்.

unknown node