திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!கர்நாடகா அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 34 ஆயிரம் கோயில்களிலும் நந்தினி நெய் மட்டுமே பயன்டுத்த வேண்டுமென அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய், ஆவின் நிறுவனத்திடம் இருந்து தான் பெறப்படுகிறது என தமிழ்நாடு அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.