ஒரே இடத்திற்கு இரண்டு பட்டா.! வீடுகளை இடிக்க வந்த ஜேசிபியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்.!

ஒரே இடத்திற்கு இரண்டு பட்டா வைத்திருந்த வீடுகளை இடிக்க வந்த ஜேசிபியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம். திருப்பத்தூர் அருகே ஒரே இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் தவறுதலாக இரண்டு முறை பட்டா கொடுத்துள்ளனர் என தெரிகிறது. மேலும், தவறுதலாக பதியப்பட்டதாகவும், ஆக்கிரமிப்புநிலத்தை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இதனால், அரசு அதிகாரிகளின் உத்தரவின் பேரில், குடியிருப்புகளை இடிக்க ஜேசிபி எந்திரம் வந்துவிட்டது. இதனை அடுத்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ஜேசிபி எந்திரந்தை மக்கள் முற்றுகையிட்டு தங்கள் … Read more

#Justnow:முதல்வர் ஸ்டாலின் இன்று திருப்பத்தூர்,வேலூர் பயணம்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று திருப்பத்தூர்,வேலூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.அதன்படி,இன்று காலை 9 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தை முதல்வர் திறந்து வைக்கவுள்ளார்.இதனைத் தொடர்ந்து,டான் போஸ்கோ பள்ளியில் நடைபெறும் அரசு விழாவில், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து,புதிய திட்டப்பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின்னர்,அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி முதல்வர் உரையாற்றவுள்ளார். இதனையடுத்து,நண்பகல் 12.15 மணிக்கு வேலூர் மாவட்டத்தில் புதிய நகர பேருந்து … Read more

#BREAKING : திருப்பத்தூரில் ராஜேந்திர பாலாஜி பதுங்கல்..?

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருப்பத்தூரில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜி  தலைமறைவாக உள்ளார். அவரை கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 8 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகிறது.  தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி  வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு  லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. … Read more

திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேலு சஸ்பெண்ட்.. தேர்தல் ஆணையம்அதிரடி..!

திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேலுவை பணியிடைநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமைச்சர் கே.சி வீரமணிக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. கடந்த 25-ம் தேதி அமைச்சர் கே.சி வீரமணியின் சகோதரர் அழகிரி காரில் பரிசுப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பரிசுப்பொருள்கள் பறிமுதல் பற்றி வழக்குப்பதிவு செய்வதில் ஆளுங்கட்சிக்களுக்கு சாதகமாக டி.எஸ்.பி தங்கவேலு செய்யப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டது. தேர்தல் … Read more

எடை இயந்திரத்தைத் தூக்கி வீசிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வியாபாரியின் எடை இயந்திரத்தை தூக்கி வீசியதால் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் என்ற பகுதியில் வசித்து வருவபர் ராஜா இவர் குளிர்பானம் மற்றும் மளிகைக் கடை ஆம்பூரில் நடத்திவருகிறார். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது, மேலும் ஊரடஙகை மீறி நேற்று மாலை நேரத்தில் ராஜா தனது கடைகளை திறந்துவைத்தார். இந்நிலையில் உமராபாத் தலைமை காவலர் ரகுராமன் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, கடைக்குள் சென்று … Read more

35-வது மாவட்டமாக உதயமானது திருப்பத்தூர்

தமிழகத்தின் 35வது மாவட்டமாக திருப்பத்தூர் உதயமானது. தமிழகத்தில்  மிகப்பெரிய மாவட்டமாக இருந்த வேலூர்  திருப்பத்தூர் , ராணிப்பேட்டை என்று இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இதனால் திருப்பத்தூர் , ராணிப்பேட்டையை புதிய மாவட்டமாக உருவாக்கப்படுவதற்கான அரசாணை வெளியிட்டப்பட்டது. இதனால் திருப்பத்தூர் , ராணிப்பேட்டை மாவட்டங்களில் துவக்‌க விழா நடைபெற்றது. முதலாவதாக தமிழகத்தில் 35-வது மாவட்டமாக திருப்பத்தூரை அங்கு உள்ள டான்பாஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் தொடக்க விழாவில்  முதலமைச்சர்  பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி … Read more

வேலூரில் இருந்து இன்று பிரிகிறது திருப்பத்தூர், ராணிப்பேட்டை..!

தமிழகத்தில் இருந்த மிகப்பெரிய மாவட்டமான வேலூரில் இருந்து  திருப்பத்தூர் , ராணிப்பேட்டை பிரிக்கப்பட்டு  மேலும் இரண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு இந்த இரண்டு மாவட்டத்திற்கான மாவட்ட ஆட்சியர்கள் ,எஸ்.பிக்கள் நியமிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மாவட்டங்களில் நிர்வாக பணிகள் தொடங்கும் வகையில் இன்று தொடக்க விழா நடைபெறுகிறது. தமிழகத்தில் 35-வது மாவட்டமாக திருப்பத்தூரை அங்கு உள்ள டான்பாஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் தொடக்க விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து … Read more

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் ! பிரிக்கப்பட்ட தாலுகாக்கள் எவை ?

வேலூர்,காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.அதன்படி இன்று தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அரசாணையில் வேலூர்,காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு, வேலூர்,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை என்று பிரிக்கப்பட்டுள்ளது. வேலூர் வருவாய் கோட்டங்கள் : வேலூர் குடியாத்தம் வேலூர் தாலுகாக்கள்: வேலூர் அணைக்கட்டு காட்பாடி குடியாத்தம் பேரணாம்பட்டு கே.வி.குப்பம் (புதிது)   திருப்பத்தூர் வருவாய் கோட்டங்கள் : திருப்பத்தூர் வாணியம்பாடி திருப்பத்தூர் தாலுகாக்கள் :  … Read more

புதிய மாவட்டங்கள்! அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு

தமிழகத்தில்  புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. இதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூரை பிரித்து வேலூர்,திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்களாகவும், நெல்லையை பிரித்து நெல்லை,தென்காசி என 2 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது .காஞ்சிபுரத்தை பிரித்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது .இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

நாளை முதல் திருப்பத்தூர் , காளையார்கோவிலில் 144 தடை..!

விடுதலை போரில் உயிர் இறந்த மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட திருப்பத்தூரில்  நாளை அரசு சார்பில் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. வருகிற 27-ம் தேதி காளையார் கோவிலில் உள்ள மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் குருபூஜை நடைபெற  நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்துவருகிற 31-ம் தேதி முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவும் நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழகத்தில் இருந்து பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருவார்கள் என்பதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வருகிற 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு … Read more