சென்னை : ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். தமிழக அரசும் ஆண்டுதோறும் கலந்துகொள்ளும். மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களும் கலந்துகொள்வது உண்டு. எனவே, நாளை குடியரசு தினம் என்பதால் தேநீர் விருந்து நடைபெறவுவதாகவும் அதில் கலந்து கொள்ள திமுக, விசிக, நாதக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக […]
சென்னை : 2025ஆம் ஆண்டின் குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்பொழுது, அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். ஆனால், இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளதாக தமிழக காங்கிரஸ் முதலில் அறிவித்ததை தொடர்ந்து, விசிக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தது. இருப்பினும், இம்முறை கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தாலும், திமுக விருந்தில் பங்கேற்பது குறித்து […]