தப்லீக் ஜமாத் : 1,095 லுக் அவுட் நோட்டீஸ் நீக்கப்பட்டு, 630 பேர் நாடு திரும்பினர்.!ஆகஸ்ட் 24-ஆம் தேதி 1,095 லுக் அவுட் சுற்றறிக்கைகள் (எல்.ஓ.சி) நீக்கப்பட்டு, தப்லீக் ஜமாஅத்தின் 630 வெளிநாட்டு உறுப்பினர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
நிஜாமுதீன் மாநாடு.! 46 வெளிநாட்டினர் மீது டெல்லி போலீசார் 12 குற்றப்பத்திரிகைகளை தாக்கல்டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பல நாடுகளை சார்ந்த வெளிநாட்டினர் கலந்து கொண்டனர். அப்போது, இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா உறுதியானது. இது