விராட் கோலியின் இடத்தில் நான் இருந்திருந்தால் இந்த முடிவை எடுத்திருப்பேன்-சோயப் அக்தர்

2022 டி-20 உலகக் கோப்பைக்குப் பிறகு விராட் கோலி ஓய்வு பெறலாம் என்று கூறுகிறார் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர். கடந்த சில தினங்களுக்கு முன் ஷாஹீத் அப்ரிடி கோலியின்  ஓய்வு குறித்து பேசினார், தற்போது சோயப் அக்தரும் கோலியின் ஓய்வு பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.. அக்டோபர் 16 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில்  தொடங்கவிருக்கும் டி-20 உலகக்கோப்பை போட்டிக்குப்பின் விராட் கோலி டி-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறலாம் என்று சோயப் அக்தர் கூறியள்ளார் . … Read more

தோனி, சச்சின் வரிசையில்.. திரையில் தடம் பதிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்… விவரம் இதோ…

சினிமாவில் இந்தியாவில் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பது புதிதான விஷயம் இல்லை. ஏற்கனவே எம்.எஸ். தோனி, சச்சின் டெண்டுல்கர், மித்தாலி ராஜ் ஆகியோரின் வாழ்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டிருந்தது. இதுவரை இந்திய கிரிக்கெட் வீரர்களின் வாழ்கை வரலாறு படமாக்கப்பட்டு வந்த நிலையில், முதன் முறையாக பாகிஸ்தான் வீரரின் வாழ்கை வரலாறு படமாக உருவாகவுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரின் வாழ்கை வரலாறு படமாக உருவாகவுள்ளது. இந்த படத்தை முஹம்மது … Read more

வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வருவேன் – ஷோயிப் அக்தர்

வாய்ப்பு கிடைத்தால் ஆக்ரோஷமான வேகமான பந்து வீச்சாளர்களை உருவாக்குவேன் என வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர், வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக வருவேன் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து இணையத்தில் நேர்காணலில் பேசிய அவர், வாய்ப்பு கிடைத்தால் ஆக்ரோஷமான மற்றும் வேகமான பந்து வீச்சாளர்களை உருவாக்குவேன் என்றும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக ஆவதற்கு ஆர்வமாகவும், தனது விருப்பமாகவும் உள்ளது.  இதையடுத்து எதிர்காலத்தில் இந்திய பந்துவீச்சு … Read more

சட்ட ஆலோசகரை சீண்டிய சோயிப் அக்தர்…,அவதூறு வழக்கு பதிவு !

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர். இவர் பாகிஸ்தான் அணிக்காக 46 டெஸ்ட் , 163 ஒருநாள் , 15 டி-20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவர் கடந்த சில நாட்களாக தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் சர்ச்சைக்குரிய கருத்துக்களைை பகிர்ந்து வருகிறார். தற்போது இவர் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் ஊழல் தொடர்பாக ஊழல் எதிர்ப்பு அமைப்பில் தெறிவிக்காததால் 3 ஆண்டு தடை விதித்தது குறித்து கருத்துக்களை தெறிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் சட்ட ஆலோசகராக … Read more

கிரிக்கெட் போட்டியா ?ஒரு வருடத்திற்கு வாய்ப்பே இல்லை – சோயப் அக்தர்

கொரோனா காரணமாக  1 வருடத்திற்காவது  கிரிக்கெட் போட்டிகள் தொடங்க வாய்ப்பு இல்லை என்று அக்தர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.நாளுக்கு நாள் இந்த வைரசால் உலகம் முழுவதும் பாதிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது.இதனால் உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.குறிப்பாக ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.மேலும் உலக சுகாதார மையம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தது.ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.இதனால் விளையாட்டு … Read more

நிதி திரட்ட இந்தியா ,பாகிஸ்தான் இடையே போட்டி – அக்தர்.!

கொரோனாநோயால்  இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுக்க மக்கள் வீடுகளில்  முடங்கி உள்ளனர்.இதனால் பலரின் வாழ்வாதாரம் முடங்கி உள்ளது. அவர்களுக்கு உதவுவதற்காக இந்தியா , பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கோரிக்கை வைத்துள்ளார். சோயிப் அக்தர்  கூறுகையில் , கொரோனா பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் நிதி திரட்ட  இந்தியா, பாகிஸ்தான் இடையே மூன்று போட்டிகள் கொண்ட தொடரை நடத்த வேண்டும். இந்த போட்டிகளின் … Read more

அக்தர் அளித்த பதிலில் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..!

பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடல் மேற்கொண்டார்.அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு அக்தர் பதிலளித்து வந்து உள்ளார். ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு அக்தர் அளித்த பதில் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Lets do Q & A for 15 minutes. Use the hashtag #AskShoaibAkhtar. — Shoaib Akhtar (@shoaib100mph) November 16, 2019 @Vijay__Kohli_18 தண்ணி அடிக்காத மாம்ஸ் அப்புறம் இதான் நிலைமை — … Read more

இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும்! என் ஆதரவு எப்போதும் உண்டு- சோயிப் அக்தர்

உலகக்கோப்பையில் லீக் போட்டிகள் முடித்த நிலையில் அரையிறுதிக்கு இந்தியா , ஆஸ்திரேலியா , நியூஸிலாந்து ,இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்று உள்ளது. இந்நிலையில் நாளை நியூஸிலாந்து அணியும் ,இந்திய அணியும் முதல் அரையிறுதி போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பையை இந்திய அணி தான் வெல்லும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.இதை பற்றி அக்தர் கூறுகையில் ,அரையிறுதி போட்டியில் இருக்கும் அழுத்தத்தை நியூஸிலாந்து அணி தாங்க முடியாமல் வெளியேறும் … Read more

பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு செல்ல இந்திய அணி கையில் தான் உள்ளது -சோயப் அக்தர்!

இந்திய அணி நடப்பு உலகக்கோப்பையில் ஆறு போட்டிகளில் விளையாடி அதில் ஐந்து போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது.ஒரு போட்டி மழையால் ரத்தானது. இதனால் இந்திய அணி புள்ளி பட்டியலில் 11 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்திய நாளை இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது.இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளர் சோயப் அக்தர் யூ டியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு செல்ல … Read more

பணத்திற்க்காக அணியை மறந்த டி வில்லியர்ஸ் – அக்தர் அதிரடி

உலகக்கோப்பை தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இந்த உலக்கோப்பை தொடரில் பரிதாபமான நிலையில் உள்ள அணி என்றால் அது தென்னாப்பிரிக்கா அணி விளையாடிய மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து உள்ளது. இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் டி வில்லியர்ஸ் மீண்டும் உலக்கோப்பைக்கு விளையாட வருவதாக விருப்பம் தெரிவித்தார் என தகவல் வெளியானது. ஆனால் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் மறுத்ததாகவும் செய்திகள் வெளியானது.  இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர்  டி வில்லியர்ஸை பற்றி ஒரு வீடியோ … Read more