Tag: sengalpattu

சென்னை : இளம்பெண்ணை எரித்து கொன்ற முன்னாள் காதலன்.! விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்…

சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் கேளம்பாக்கம், நாவலூர் பகுதியில் பொன்மார் வேதகிரி நகரில் ஒரு இடத்தில் ஒரு இளம்பெண் உடலில் தீயிட்டு எரிந்த நிலையில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தாழம்பூர் காவல்துறையினர் எரிந்த நிலையில் இருந்த பெண்ணை மீட்டனர். இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 76 பேர் பலி.! அந்த இளம்பெண்ணை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இளம்பெண் […]

#Chennai 5 Min Read
Chennai IT Employee Died

Today Live : புயல் பாதிப்பு.! திமுக மாநாடு, கலைஞர் 100 நிகழ்ச்சி தேதிகள் ஒத்திவைப்பு.!

இன்று தமிழகம் மற்றும் கர்நாடகாவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சென்னை அருகே செங்கல்பட்டை மையமாக கொண்டு லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இன்று காலை சரியாக 7.39 மணி அளவில் பூமிக்கடியில் 10கிமீ தொலைவில் இந்த நில அதிர்வு உருவாகியுள்ளது.  ரிக்டர் அளவுகோலில் 3.2 என்ற அளவில் பதிவானது. அதே போல, கர்நாடக மாநிலம் விஜயபுரத்திலும் இதே போல நில அதிர்வு உணரப்பட்டது. அங்கு நில அதிர்வானது 3.1 என பதிவாகியுள்ளது. காலை 6.52 மணிக்கு […]

#Earthquake 3 Min Read

மின்கட்டண உயர்வு.! தமிழகம் முழுவதும் இ.பி.எஸ் தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம்..!

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் மின்கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. செங்கல்பட்டு ஆர்ப்பாட்டத்திற்கு இபிஎஸ் தலைமை தாங்கிவருகிறார்.    மின்கட்டண உயர்வை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதில் செங்கல்பட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்ட கூட்ட்டத்திற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்குகிறார். தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்திற்கு ஒரு நன்மையையும் ஏற்படவில்லை. தமிழகத்தில் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. 15 மாத காலமாக […]

- 3 Min Read
Default Image

ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை எல்லாம் கிடையாது.! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு.!

ஓணம் பண்டிகை உள்ளூர் விடுமுறை நாளை செங்கல் பட்டு மாவட்டத்திற்கு கிடையாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  நாளை கேரளா முழுவதும் ஓணம் பண்டிகை கோலாகமலாக கொண்டாடப்பட உள்ளது. நாளை கேரளா முழுவதும் பொது விடுமுறை. அது போல, கேரளா எல்லையில் உள்ள தமிழக ஊர்களிலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இது குறித்து, இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாளை ஓணம் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு […]

sengalpattu 2 Min Read
Default Image

சொத்து தகராறில் தாயை கத்தியால் சரமாரியாக குத்திய மூத்தமகன்.!

செங்கல்பட்டில் தாய் ஆலயம்மா சொத்தை பிரித்து கொடுக்க முடியாது என கூறியதால், தன் தாயின் கழுத்து, கை ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு மகன் பூபதி தப்பியோடிவிட்டார். சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட வண்டலூர் பகுதியில் வசித்து வருபவர் ஆலயம்மாள். 70 வயதான இந்த மூதாட்டிக்கு நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளார். இதில் மூத்த மகனான பூபதி என்பவர் வெகுநாட்களாக தாயிடம் தனது சொத்தின் பங்கை எடுத்து தரச்சொல்லி தகராறு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் […]

#Chennai 3 Min Read
Default Image

அதிர்ச்சி தகவல்.! ஊரடங்கு முடியும் வரையில் பால் விற்பனை நிறுத்தமா?!

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் போலீசார் சோதனை அதிகமாகஉள்ளதால் ஊரடங்கு முடியும் காலம் வரையில் கடைகளுக்கு மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என பால் முகவர்கள் தெரிவித்துள்ளான். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆதலால், அந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் தற்போது முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறிப்பிட்ட மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் […]

#Chennai 3 Min Read
Default Image

ஏரிக்கு அருகே உள்ள ‘சின்ன’ குளத்தை விற்பனைக்காக மனைகளாக பிரித்த நில உரிமையாளர்கள்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல ஏக்கர் விவசாய நிலங்கள், நீர் தேங்கும் நிலங்கள் விற்கப்பட்டு வருகின்றன  அப்படி விற்கப்பட்ட நிலத்தில் தான் தற்போது நீர் தேங்கி குளம் போல் காட்சியளிகிறது.  சென்னைக்கு மிக அருகில், 24 மணிநேரமும் பஸ் வசதி, தண்ணீர் வசதி, பார்க், ஸ்கூல் என நில உரிமையாளர்களும், இடை தரகர்களும் பொதுமக்களிடம் ஏதேதோ சொல்லி நிலத்தை விற்றுவிடுகிறார்கள். அப்படி விற்கப்படும் நிலங்கள் சிலவை மழை காலங்களில் நீர் தேங்கும் நிலங்களாக இருக்கின்றன. ஆனால் அது தெரியாமல் […]

#Chennai 3 Min Read
Default Image