சென்னை : ஹரியானா மாநிலத்தை தொட்ர்ந்து கேரளாவின் மலப்புரத்தில் 38 வயதான நபருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், துபாயில் இருந்து நாடு திரும்பிய அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில், குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்ததில், தொற்று உறுதியாகியுள்ளது. அதன்படி, அவருக்கு west African clade-2 வகை குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் தாக்கம் […]
ஆப்பிரிக்கா : பரவி வரும் குரங்கம்மை தொற்றுக்கு முன்னெச்சரிக்கையாக இந்தியாவில் தடுப்பு நடிவடிக்கைள், கண்காணிப்புகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்பிரிக்கா நாட்டில் தற்போது பரவி வரும் குரங்கம்மை எனும் MPox தொற்று உலக சுகாதார அமைப்பிற்கு அடுத்த கட்ட தலைவலியாக இருந்து வருகிறது. கடந்த 2020,2021 என இரண்டு வருடங்கள் உலகம் முழுவதும் பரவி ஒரு பேரிடராக இருந்து வந்தது. அதன்பின் அதற்கான தடுப்பு ஊசிகள் கண்டறிந்து அவற்றின் பாதிப்பை படிப்படியாகக் குறைத்தார். இருந்தாலும் அதன் பாதிப்பு தற்போது வரையில் ஆங்காங்கே நீடித்து வருகிறது. இந்நிலையில், இந்த MPox-ஆல் […]
ஜெனிவா : இந்த ஆண்டில் இதுவரை பல நாடுகளில், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு குரங்கு அம்மை நோய் தீவிரமாக பரவி வருவதால் அனைத்து மக்களும் முன் எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. குரங்கு அம்மை என்றால் என்ன? குரங்கு அம்மை (Mpox) என்பது ஒரு ஜூனோசிஸ் ஆகும், இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு நோயாகும். இது பெரும்பாலும் வெப்பமண்டல மழைக்காடுகளுக்கு அருகில் வாழும் உயிரங்களுக்குப் பரவக் கூடிய தொற்று நோயாகும். […]