சென்னை – தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதற்கான காரணத்தையும் அதற்கான தீர்வுகளையும் இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். தூக்கத்தில் அறியாமல் சிறுநீர் கழிப்பதற்கு ஆங்கிலத்தில் bed wetting என்று மருத்துவர்கள் கூறுவார்கள். இது குழந்தை பருவத்தில் ஏற்படுவது இயல்புதான். ஏழு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த பழக்கம் 90% நின்று விடும் .ஆனால் சில குழந்தைகள் பத்து வயது ஆனாலும் தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த மாட்டார்கள் இதற்கு பல காரணங்கள் உள்ளது என மருத்துவர்கள் […]
சென்னை –நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் மருத்துவ பிரச்சனைகளான தலைவலி, உடல் வலி ,காய்ச்சல் ,மூட்டு வலி என அனைத்து வலிகளையும் கட்டுப்படுத்த வலி மருந்துகளை பயன்படுத்துவோம். இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர் அதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். வலி மருந்து என்றால் என்ன? நம் உடலில் உண்டாகக்கூடிய வலி உணர்வை நரம்பு மண்டலம் மூளைக்கு கடத்தும் ஆற்றலை தடுப்பதே வலி மாத்திரையின் வேலையாகும் . இந்த […]
சென்னை- நம்மில் பலருக்கும் டீ சாப்பிடும் போது பிஸ்கட் ,பஜ்ஜி, முறுக்கு, கடலைக்கறி போன்றவற்றை இணை உணவாக சாப்பிடும் வழக்கம் இருக்கும். ஆனால் இவ்வாறு சாப்பிடும் போது சில உபாதைகளை ஏற்படுத்தும் என டாக்டர் கார்த்திகேயன் தனது யூட்யூப் பக்கத்தில் அறிவுறுத்தியுள்ளார் . டீ மற்றும் பிஸ்கட்; பிஸ்கட் வகைகளில் அதிக அளவு கலோரிகள் தான் இருக்கும் .கார்போஹைட்ரேட், சர்க்கரை, சோடியம் ,கொழுப்பு போன்ற சத்துக்களை உள்ளடக்கியதாகும். நார் சத்துக்கள் மற்றும் நூண் சத்துக்கள் இதில் இல்லை. […]
சென்னை ;வீட்டில் சமைக்கும் போது எண்ணெய் அல்லது சூடான பாத்திரத்தால் எதிர்பாராத விதமாக சில நேரங்களில் தீக்காயங்கள் ஏற்படும். அந்த சமயத்தில் தீக்காயத்தின் வலியை விட பதட்டம் தான் இருக்கும். அது மட்டும் அல்லாமல் முதலில் தேடுவது ஐஸ் கட்டி மற்றும் இங்க்கயும் தேடி ஓடுவோம், ஆனால் இது தவறானது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு இங்க், பேஸ்ட், மஞ்சள் தூள் போன்றவற்றை காயத்தின் மீது தடவி விட்டு மருத்துவமனைக்குச் செல்லும் போது தீக்காயத்தின் பாதிப்பை கண்டறிய […]
சென்னை –ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள், யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதைப் பற்றி மருத்துவர்கள் கூறும் தகவல்களை இப்பதிவில் அறியலாம்.. ஆயில் புல்லிங்[எண்ணெய் கொப்புளித்தல் ] என்பது பழங்கால ஆயுர்வேத சிகிச்சை முறையாகும். இந்த முறை 30 நோய்களுக்கு சிகிச்சையாக அளிக்கப்பட்டது என ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது. ஆயில் புல்லிங் செய்யும் முறை; காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் எண்ணெய்யை வாயில் வைத்து பத்து நிமிடங்கள் வரை மெதுவாக கொப்பளிக்க வேண்டும். பிறகு கட்டாயம் அதை கீழே […]
சென்னை: மலச்சிக்கல் என்பது பெரும்பாலான மக்கள் எதிர்கொள்ளும் ஒரு சமூக நோயாகவே மாறி வருகிறது. இது எதனால் வருகிறது? எப்படி சரி செய்வது? என்ற கேள்விகள் எழலாம். தலைவலி, காய்ச்சல் போல் மலச்சிக்கல் பிரச்சினையை யாரும் வெளிப்படையாக சொல்ல விரும்புவது இல்லை. மருத்துவரை அனுகி சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் தயக்கம். மலம் கழிக்க முடியவில்லை என்று ஒரு மருத்துவ சிகிச்சையா? சீ அதுவே சரியாகி விடும் என்ற எண்ணம். இது முற்றிலும் தவறானது. மலச்சிக்கல் பிரச்சினையை சாதாராணமாக கடந்து […]
சென்னை -வாகை மரத்தின் பயன்கள் மற்றும் அதன் பாகங்கள் எந்தெந்த நோய்க்கு மருந்தாகிறது என்ற சுவாரசியமான தகவல்களை இந்த செய்தி குறிப்பின் மூலம் அறியலாம். வாகை மரதின் சிறப்புகள் ; வாகை மரம் பழங்காலத்திலிருந்து நம் வாழ்க்கையில் ஒன்றிய மரமாக விளங்குகிறது. தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள முக்கிய மரமாக கூறப்படுகிறது. வாகை மரமானது காற்றில் உள்ள நச்சுக்களை நீக்கி தூய்மையான காற்றை தருகிறது. மண் அரிப்பை தடுக்கிறது. இந்த மரம் செம்மண், சரளை கலந்த செம்மண், […]
சென்னை -ரம்புட்டான் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம். ரம்புட்டான் பழம் மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளை தாயகமாக கொண்டுள்ளது . இந்தியாவில் தமிழ்நாடு ,கேரளா ,கர்நாடகா பகுதிகளிலும் விளைகிறது . இந்த ரம்புட்டான் பழம் காயாக இருக்கும் போது பச்சை நிறத்திலும் அறுவடைக்கு வந்த பிறகு வெளிர் சிகப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் முடி போன்ற வெளிப்புற தோற்றத்தை கொண்டது. இதன் உள்பகுதி நுங்கு […]
சென்னை –கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை எதனால் வருகிறது என்றும், அறிகுறிகள் மற்றும் தீர்வுகளைப் பற்றி மருத்துவ ஆய்வுகள் என்ன கூறுகிறது என்பதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். தற்போதைய நவீன உலகம் தொழில்நுட்பங்களில் எந்த அளவுக்கு வளர்ந்து வருகிறதோ அதை அளவிற்கு நோய்களிலும் வளர்ந்து விட்டது. அதில் குறிப்பாக சர்க்கரை நோய் ,உடல் பருமன், கருப்பை நீர்க்கட்டிகள் ,தைராய்டு பிரச்சனைகள் போன்றவை பலரையும் வாட்டி வதைக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு பிரச்சனைகள் இல்லை என்று பல […]
சென்னை : நம் உண்ணும் உணவில் உப்பும் சர்க்கரையும் இன்றியமையாதது. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற வாசகத்திற்கு இணங்க உப்பில்லா சமையல் ருசி இருக்காது. பிளாஸ்டிக் பல வகைகளில் நம் உடலுக்குள் செல்கிறது என்றாலும் உப்பு மற்றும் சர்க்கரை மூலம் நம் உடலுக்குள் செல்கிறது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.ஏனென்றால் தினசரி சமையலில் சேர்க்கும் முக்கிய உணவுப்பொருட்களாக உள்ளது. உன் சமையலறையில் ..உப்பா சர்க்கரையா.. என்ற பாடலுக்கு எதிரொளியாக உன் சமையலறையில் உப்பா.. பிளாஸ்டிக்கா.. என பாட துவங்கலாம். […]
சென்னை: நாம் சிறுவயதில் சாப்பிடுவது தான் முதுமையில் ஆரோக்கியமாக வாழ உதவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நம்முடைய தாத்தா, பாட்டி, குழந்தை பருவத்தில் சாப்பிட்ட சத்தான உணவுதான் அவர்கள் இப்போது ஆரோக்கியத்திற்கு காரணம்.ஆனால், தற்போதைய தலைமுறையினர் 30 வயதிலேயே பலம் இழந்து வருகின்றனர். அதனால் நாம் விழித்துக்கொண்டு நம் குழந்தையின் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக பழங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றன. ஆப்பிள் ;நார்ச்சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் […]
சென்னை :சளி இருமல் இருக்கும் போது .சில தவறுகளை செய்யக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். நல்ல தூக்கம்; சளி பிடித்து இருக்கும்போது நம்மில் பலரும் சரியாக தூங்க மாட்டோம் இது தவறான செயலாகும். சளி பிடித்திருக்கும் போது தான் நம் உடலுக்கு அதிக எதிர்பாற்றல் தேவை. இதற்கு குறைந்தது 7 மணி நேரமாவது தூங்குவது அவசியம் .மாலை நேரத்தில் மிதமான சுடு தண்ணீரில் குளித்தால் இரவு நல்ல தூக்கம் கிடைக்கும். இனிப்பு சுவையை தவிர்த்தல்; சளி இருக்கும் […]
Chennai- நம்மில் சிலர் சலிப்பாக இருந்தாலோ அல்லது டென்ஷனாக இருந்தாலோ புத்துணர்ச்சிக்காக சொடக்கு எடுக்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருப்போம்.. இப்படி சொடக்கு எடுப்பதால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என்றும் சொடக்கு எடுக்கும்போது ஏற்படும் சத்தம் எங்கிருந்து வருகிறது என சந்தேகம் நமக்கு இருக்கும். நாம் சுலபமாக மடக்க கூடிய மூட்டுகள் என்றால் அது கை விரல்கள் தான். கை மட்டும் அல்லாமல் நம்மில் பலரும் கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் நெட்டை எடுக்கும் பழக்கம் இருக்கும். குறிப்பாக […]
Chennai-குளிர்பானங்கள் குடிப்பதால் நம் உடலுக்கு தீங்கு என தெரிந்தும் நம்மில் பலரும் அதை வாங்கி அருந்துவோம் , குழந்தைகளுக்கும் வாங்கி கொடுப்போம். ஒரு சிலருக்கு உணவு சாப்பிட்ட பிறகு ஏதாவது குளிர்பானங்கள் குடித்தால் தான் சாப்பிட்ட திருப்தி உணர்வு வரும் அந்த அளவுக்கு அடிமையான மக்கள் ஏராளம். தொடர்ந்து குளிர்பானங்கள் எடுத்துக் கொள்ளும் போது விரைவில் நம் உடலை சேதப்படுத்துகிறது. இதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் வலிமை வாய்ந்த ரசாயனம் தான்.. குளிர்பானங்களை நாமாக வாங்கி சாப்பிடுகிறோம் […]
Baby care -குழந்தைகள் நடப்பதற்காக பயன்படுத்தப்படும் வாக்கர்களால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை இங்கே காணலாம். குழந்தைகள் விரைவில் நடக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் மார்க்கெட்டில் கிடைக்கும் வட்ட வடிவ வாக்கர்களை வாங்கி கொடுத்துவிடுகிறீர்கள். இது நடப்பதற்கு மட்டுமல்லாமல் சில தாய்மார்கள் வேலை செய்யும்போது இதில் அமர்த்தி விடுகிறார்கள் இதனால் குழந்தைகள் அழாமல் தானாகவே விளையாடிக் கொண்டிருப்பார்கள். இதனால் சில நேரங்களில் பல ஆபத்துகள் குழந்தைகளுக்கு ஏற்படும் என குழந்தைகள் நல மருத்துவர்கள் எச்சரித்து […]
Yawning-கொட்டாவி ஏன் வருகிறது என்றும் அடிக்கடி கொட்டாவி வருவதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் கொட்டாவி விடும்போது ஏன் கண்ணீர் வருகிறது என்பதையெல்லாம் பற்றி இப்பதிவில் காணலாம். கொட்டாவி என்ற இந்த வார்த்தையை வாசித்த நீங்களும் இப்போது கொட்டாவி விட்டுக் கொண்டே இந்த பதிவை படிப்பீர்கள் சரியா மக்களே.. ஏன் கொட்டாவி வருகிறது? நம் வாயை பெரிதாகத் திறந்து வாய் மற்றும் மூக்கு வழியாக காற்றை சுவாசிப்பது தான் கொட்டாவி என கூறுகிறோம் . கொட்டாவி விடும்போது நுரையீரல் […]
கருஞ்சீரகம் –கருஞ்சீரகத்தின் பக்க விளைவுகள் மற்றும் அதை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கருஞ்சீரகத்தால் குணப்படுத்த முடியாத நோய்களை இல்லை என்று கூறலாம் .பல வகையான புற்று நோய்களுக்கு கருஞ்சீரகத்திலிருந்து தான் மருந்து தயாரிக்கப்படுகிறது. கருஞ்சீரகத்தில் 97 சதவீதம் நன்மை இருந்தாலும் 3% பக்க விளைவுகளும் உள்ளது. அளவுக்கு அதிகமாக தொடர்ந்து பலமுறை எடுத்துக் கொண்டாலோ அல்லது பல வியாதி இருப்பவர்கள் எடுத்துக் கொண்டாலும் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். கருஞ்சீரகத்தை யாரெல்லாம் […]
தேங்காய் பூ -தேங்காய் பூவை யாரெல்லாம் சாப்பிடலாம் என்றும் அதில் உள்ள ஆரோக்கிய நலன்களையும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். சாலையோரங்களில் தற்போது பரவலாக விற்கப்படும் இயற்கை உணவுகளில் தேங்காய் பூவும் ஒன்று. பழங்காலம் முதல் நாம் சாப்பிட்ட உணவு இன்றைக்கு அனைவராலும் புதுமையான இயற்கை உணவாக பார்க்கப்பட்டு விரும்பி உண்ணப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் பிரபலமாகியும் வருகிறது. தேங்காய் பூ என்றால் என்ன? தேங்காய் பூ என்பது தேங்காயின் உள் இருக்கும் தண்ணீர் தான் தேங்காய் பூவாக மாறுகிறது. […]
Boiled Rice Water-சாதம் வடித்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் ,சர்க்கரை நோய் உள்ளவர்கள் குடிக்கும் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம். நம் சமையலறையில் குக்கர் பயன்பாட்டிற்கு வந்த பிறகு சாதம் வடித்து சாப்பிடும் பழக்கத்தை மறந்துவிட்டோம் .இந்த சாதம் வடித்த தண்ணீர் பல நோய்களை குணப்படுத்துகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். சாதம் வடித்த தண்ணீரில் உள்ள நன்மைகள்; நீடித்த தொடர்ந்த வறட்டு இருமலை குணமாக்கும். ஒரு சிலருக்கு ஒரு வார்த்தை பேசினாலே இருமல் வரும் […]
Jamun fruit – நாவல் பழத்தின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மழைக்காலங்களில் குறிப்பாக ஜூன் மாதத்தில் இருந்து அதிகமாக கிடைக்கக்கூடிய பழம் தான் நாவல் பழம் .லேசான இனிப்பு புளிப்பு துவர்ப்பு என மூன்று சுவைகளையும் ஒன்றாக்கிய ஒரே பழம் நாவல் பழம். சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பட்டை, இலை, விதை என அனைத்து பாகங்களுமே மருந்தாக பயன்படுகிறது. நாவல் பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள் ; வைட்டமின் […]