சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 8 பெண்களின் புகாரின் அடிப்படையில், 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் நீதிபதி ஆர். நந்தினிதேவி இந்த வழக்குக்கான தீர்ப்பையும் அறிவித்தார். அதன்படி கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல, […]
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 9 பேருக்கு நேற்று ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கானது அதிமுக ஆட்சியிலே தொடங்கிய நிலையில், அப்போது தீர்ப்பு கிடைக்கவில்லை. இப்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு தான் தீர்ப்பு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தீர்ப்பு வழங்கப்பட்டது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அதிமுகவை சீண்டி பதிவு ஒன்றை வெளியீட்டு […]
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 9 பேருக்கு இன்று ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கானது அதிமுக ஆட்சியிலே தொடங்கிய நிலையில், அப்போது தீர்ப்பு கிடைக்கவில்லை. இப்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு தான் தீர்ப்பு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தீர்ப்பு வழங்கப்பட்டது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அதிமுகவை சீண்டி பதிவு ஒன்றை வெளியீட்டு […]
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 8 பெண்களின் புகாரின் அடிப்படையில், 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று நீதிபதி ஆர். நந்தினிதேவி இந்த வழக்குக்கான தீர்ப்பையும் அறிவித்தார். அதன்படி கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல, […]
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 8 பெண்களின் புகாரின் அடிப்படையில், 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று நீதிபதி ஆர். நந்தினிதேவி இந்த வழக்குக்கான தீர்ப்பையும் அறிவித்தார். அதன்படி கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல, பொள்ளாச்சி […]
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 8 பெண்களின் புகாரின் அடிப்படையில், முதற்கட்டமாக 2019-ல் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணையில் இருந்து சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு , 2021-ல் மேலும் ஹெரோன் பால், பைக் பாபு எனப்படும் பாபு, அருளானந்தம், மற்றும் அருண்குமார் ஆகியோர் கைது […]
விவசாயி அடித்து கொன்ற வழக்கில் 4 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சோழபாண்டிபுரத்தை சேர்ந்தவர் சின்னப்பன் இவர் அப்பகுதியில் விவசாயம் செய்துவந்தார், இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி சின்னப்பன் கரும்புகளுடன் வாகனத்தில் செல்லும் போது அப்பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவர் அந்த பகுதிக்கு வண்டியில் வந்துள்ளார் மேலும் சின்னப்பன் வைத்திருந்த கரும்பு தோகை கோவிந்தன் மீது பட்டுள்ளது இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலோ பிரச்சனை முடிந்து […]
குழந்தைகள் விளையாடும்போதும் அல்லது பள்ளிக்கு செல்லும்போதும் கோவப்படுகிறதா. அந்த கோபம் எப்படியெல்லாம் உண்டாகிறது தெரியுமா. குழந்தைகள் விளையாடும்போது ஒருவருக்கொருவர் அடித்து கொள்வதும் கோபம் கொள்வதும் வழக்கம். குழந்தைகளுக்கு பிடித்த ஒரு பொருளை வாங்கித் கொடுக்காமல் இருந்தால் கோபம் அடைவார்கள்.சில சமயங்களில் குழந்தைகள் அதிக கோபம் மற்றும் பிடிவாத தண்மை காரணமாக பெற்றோரிடம் அல்லது நண்பர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். பொதுவாக இதெல்லாம் அனைத்தும் குழந்தைகளும் வளரும் பருவத்திலேயே உருவாகிறது. உங்கள் குழந்தை ஒரு சில சமயங்களில் கோபம் […]
காதலர்களே உங்கள் காதலிக்கு இந்த காதலர் தினத்துக்கு என்ன செய்ய போறீங்க. காதலர்களே வருகின்ற வெள்ளிக்கிழமை அதாவது காதலர் தினத்தை உங்கள் காதலிக்கு இதை செய்து அசத்துங்க. பொதுவாகஆண்களுக்கு ஒரு வருடத்தில் எந்த மாதம் பிடிக்கும் என்று கேட்டால், அனைவரும் கூறுவது பிப்ரவரி மாதம் தான். உறவிலும் சரி, காதலிலும் சரி, ஒரு ஆண்டில் மிக அழகான பல நினைவுகளை இந்த மாசத்தில் தான் அதிகம் வெளிபடுத்துவார்கள். ஒவ்வொருவரும் தங்கள் காதலை மிக அழகாகவும், அன்பாகவும் வெளிபடுத்தும் […]
காதலில் முத்தத்திற்கு என முக்கியத்துவம் உள்ளது. அதில் முத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சில விஷயங்கள் இதோ பாருங்கள். காதல் என்ற சொல்லை பொறுத்த வரையில் செல்களில் அதிக விருப்பத்தை ஏற்படுத்தும். காதலில் முத்தத்திற்கு என முக்கியத்துவம் உள்ளது. காதலை வெளிப்படுத்தும்வகையில் முத்தம் மிக முக்கியமாக இருக்கிறது. ஆண்கள் முத்தங்கள் மூலம் பெண்களின் பல்வேறு உணர்வுகளை தூண்டுகிறது. அனைத்து ஜோடிகளும் நெற்றி, கன்னம், கண்கள் மற்றும் உணர்ச்சி அளிக்கக்கூடிய லிப்-லாக் வரை, முத்தமிடுவது உங்கள் உறவை […]
காதல் என்பது ஆண்கள் மட்டும் பெண்கள் இருவருக்குமே வருவதுதான். அந்த காதலை சிறந்த காதலாக மாற்றுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அதே கீளே பாருங்கள். பொதுவாக காதலில் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு இணைந்து இருக்க வேண்டும்.காதலில் தவறான புரிதல்கள் நடப்பது ஒன்றுதான், ஆனால் அதை நீங்கள் எவ்வளவு சீக்கிரமாக எப்படி சமாளித்து வெளியே வருகிறீர்கள் என்பது தான் உங்கள் காதலின் அதிக புரிதல் இருக்கிறது என்று அர்த்தம். ஒரு காதல் ஜோடி நீண்ட காலமாக […]
காதல் என்பது ஆண்கள் மட்டும் பெண்கள் இருவருக்குமே வருவதுதான். அந்த காதலை எப்படி முறிவு இல்லாமல் பாத்துக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அதே கீளே பாத்துக்கோங்க. இப்போ உள்ள காலகட்டத்தில் காதல் தோல்வி என்பதோ மிகவும் எளிமையாக மாறிவிட்டது, காதலில் தோல்வி பெற்ற அனைவரும் தோல்வி பற்றி நினைத்து கொண்டு இருக்கிறார்கள் ஆனால் அது ஏன் என்று பார்ப்பதில்லை . காதலின் அர்த்தமே மாறிவிட்ட இப்போ காலத்தில் காதல் முறிவிற்கு பல காரணங்கள் உள்ளது. […]
எல்லருக்குமே கண்டிப்பாக திருமணம் என்பது நடந்து தான் ஆகும். அந்த திருமணம் காதல் திருமணமாக இருக்க வேண்டும் என்று அனைவருடைய ஆசை. அதில் காதலின் பெற்றோர் முன்னால் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதே தெரிந்து கொள்ளுங்கள் இதோ கிளே. எல்லருக்குமே வாழ்க்கையில் கண்டிப்பாக திருமணம் என்பது நடந்து தான் ஆகும். முக்கியமான ஒன்றாக அந்த திருமணம் காதல் திருமணமாக இருக்க வேண்டும் அனைவருடைய ஆசையாக கருத்தை முன் வைக்கப்படுகிறது .ஆனால் அந்த காதல் திருமணம் எல்லாருக்கும் […]
எல்லா உறவிலும் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியமானது. அதுவும் காதலில் அடிப்படையாக இருப்பதே நம்பிக்கைதான். மேலும் கணவன்,மனைவி உறவில் என்ன தொடர்புலாம் இருக்கிறது என்று பார்ப்போம். எந்தவொரு உறவிலும் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் காதலை பொறுத்தவரையில் அதற்கு அடிப்படையாக இருப்பதே நம்பிக்கைதான். திருமணமான புதுசில் நிறைய கணவன் மனைவி மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். மகிழ்ச்சியான திருமணமான தம்பதியினரின் வாழ்கை நிகழ்வு பற்றி அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லாத நபர்கள்யிடம் இது வேறுபடுகிறது. ஒரு உறவில் கணவன், மனைவி […]
ஆண்கள் எப்படியெல்லம் பெண்கள் மனதில் விழுகிறார் என்று தெரியுமா. அதிலும் எந்த எந்த காரணங்களால் விழுகிறார்கள் என்று தெரியுமா அதை பற்றி இதில் காண்போம். பெரும்பாலும் பெண்கள் ஆண்களை ஈர்க்க வைக்க பெருசா ஒரு செயலும் செய்யத் தேவையில்லை. பெண்களை விட ஆண்கள் காதலில் விழுவது மிக ஈசியாக உள்ளதாம். பெண்கள் ஆண்களை ஈர்க்கும் ஒரு விஷயம் அழகு தான் என்று ஆண்டாண்டு சொல்லப்படுகிறது. பொதுவாக பெண்கள் தலைமுடியை கையை வைத்து வாரும் பொது ரசிப்பார்களாம்,அதனால் பெண்கள் […]
நமது நன்பர்களுக்கு காதல் வந்த எண்ணலாம் நடக்கும்னு உங்களுக்கே தெரியும். ஆனால் இப்போ இதில் நீங்கள் பாக்க போறதும் சரியாக இருக்கும் வேணும்னா நீங்களே பாருங்குளேன். “நட்பு இருக்கு மத்ததெல்லாம் எதுக்கு கடவுள் கொடுத்த வரம் எனக்கு ” என்று சொல்லிட்டு உங்கள் நண்பர்களே எப்படியெல்லாம் வறுத்தெடுப்போம் என்று தெரியுமா.அதிலும் முக்கியமாக உனக்கு ஒன்னுனா உயர தருவண்டா சொல்லிட்டா போதும் முடிந்தது கத, உங்க உயிரை உங்க நண்பர்களே எடுத்துருவாங்க. உங்களுடைய நண்பருக்கு லவ்னு ஒன்னு வந்திரிச்சினா […]
கணவன் மனைவி உறவில் இருவரும் மறைக்கும் சில ரகசியங்கள். அதில் பெண்கள் எதையெல்லாம் மறைப்பார்கள் என்று பார்ப்போமா . காதல் எவ்வளவு புனிதமானதோ அதே அளவிற்கு ரகசியங்களும்முக்கியமானது. எல்லாருக்குள்ளும் ஒரு ரகசியம் இருக்கும், அது ரகசியமாய்இருக்கின்ற வரை அவரவர் வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கும். ஆனால் ஒன்று எவ்ளோ தான் தெரிந்தவராக இருந்தாலும் அவரவர்க்குரிய ரகசியங்களை அவர்களுக்குள் வைப்பது நல்லது,இந்த விஷயம் ஆண்கள், பெண்கள் இருவருக்குமே பொருந்தும். முக்கியமான ஒன்று பெண்கள் இந்த விஷயத்தில் பாதுகாக்க தெரிந்தவர்கள். ஆனால் […]
தாம்பத்ய விஷயங்களில் பல விஷயங்கள் பலருக்கு பிடிக்காது. அந்த வகையில் ஆண்கள் செய்யும் சில விஷயங்கள் பெண்களுக்கு பிடிக்காது அதே இங்கு காண்போம். திருமண வாழ்க்கையில் மற்ற விஷயங்களைப் போலவே உடலுறவிற்கும் பல முயற்சி தேவை. சரியான முறையில் உடலுறவு செய்யாவிட்டால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அது சலிப்புத்தண்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. பொதுவாக பெண்கள் பல காரணங்களுக்காக தங்கள் உடல்களைப் பற்றி சுய உணர்வுடன் இருக்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு அல்லது பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு உடல் பருமன்ஆக […]
பெண்கள் அனைவரும் ஆண்கள் அனைத்திலும் சிறந்தவரா என்று தேர்ந்தெடுப்பார்கள். அதிலும் முக்கியமாக பொறுப்பானவராகவும் மதிக்க தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். இந்த உலகத்தில் யாருமே சரியானவர்கள் கிடையாது, சிலர் நல்ல குணமும் சிலர் கெட்ட குணமும் சேர்ந்து தான் இருக்கிறோம்.இருந்தாலும் திருமணம் என்று வரும்போது அனைத்திலும் நல்ல குணமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். முக்கியமாக பெண்கள் தனக்கான ஒரு கணவரை தேர்ந்தேடுக்கும்போது அவரிடம் சில நல்ல குணமும் அடிப்படை தனமான செயல்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். […]
கணவன் மனைவி உறவில் சரியாக இருக்க வேண்டும் என்றால் இருவருடைய முக்கியத்துவம் தேவை. மேலும் இருவரும் சேர்ந்து புரிதலோடு செயல்பட்டால் அந்த உறவு சந்தோஷமாகவும் சுவாரஸ்யமாகவும் நடக்கும். பொதுவாக கணவன்,மனைவி இடையில் உடலுறுவு சரியில்லாததால் பிரச்சனைகள் நிறைய வருகிறது.அதானல் தம்பதிகளுக்குள் தாம்பத்யம் சரியாகவும், சந்தோசமாகவும் இருந்தாலே ஒரு பிரச்சனையும் இருக்காது. இப்போதெல்லாம் தம்பதிகள் உடலுறுவு செய்வது வெறும் 5 நிமிடம் அல்லது 10 மட்டும் என்று நினைத்து விடுகிறார்கள். அதுமட்டும் இல்லை உடலுறவில் வித்தியாசமாக யோசித்து புதியதாக […]