Tag: #hotel

உலகக்கோப்பை இறுதிப்போட்டி.. விண்ணை முட்டிய ஹோட்டல், விமான டிக்கெட் விலை..!

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில்  இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனால் அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய நரேந்திர மோடி மைதானத்தில் நவம்பர் 19ஆம் தேதி அதாவது வரும் ஞாயிற்றுக்கிழமை உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. ஆஸ்திரேலிய அணி ஐந்து முறை சாம்பியனாகவும், இந்திய அணி இரண்டு முறை சாம்பியனாகவும் உள்ளது. இந்த […]

#hotel 5 Min Read

உணவகத்தில் கறி வெட்டும் கட்டை மற்றும் கறியில் புழுக்கள் – உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!

திருவள்ளூரில் உணவகத்தில் கறி வெட்டும் கட்டை மற்றும் கறியில் புழுக்கள் இருந்ததால் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் கடையை மூடி நடவடிக்கை.  திருவள்ளூர் நெற்குன்றம் பகுதியில் ரேணுகா என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. உணவகத்தில் கறி வெட்டும் கட்டை மற்றும் கறியில் புழுக்கள் இருப்பதாக வீடியோ ஆதாரத்துடன் திகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்த நிலையில் கடையை இழுத்து மூடி நடவடிக்கை எடுத்துள்ளனர். கறி வெட்ட உபயோகப்படுத்திய கட்டைகள், கெட்டுப்போன […]

- 2 Min Read
Default Image

#BREAKING: அசைவ உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்தலாம் – போக்குவரத்துத்துறை

‘உணவு உரிமையில் தலையிடும் செயல்’ என கண்டனம் எழுந்ததை அடுத்து டெண்டர் விதிகளில் மாற்றம் செய்தது போக்குவரத்துத் துறை. அசைவ உணவகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்தலாம் என தமிழக அரசு போக்குவரத்துறை அறிவித்துள்ளது. போக்குவரத்துறை டெண்டரில் சைவ உணவகங்களில் மட்டுமே பங்கேற்கலாம் என்று விதிக்கப்பட்டிருந்த நிபந்தனையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துறையின் செயல்பாடு ஒருவரது உணவு உரிமையில் தலையிடும் செயல் என எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நிறுத்த உணவகத்திற்கான நிபந்தனைகளில் சைவ உணவு என்ற […]

#hotel 4 Min Read
Default Image

பாகிஸ்தான் சொகுசு ஹோட்டலில் கார் குண்டுவெடிப்பு – 4 பேர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!

பாகிஸ்தானில் உள்ள சொகுசு ஹோட்டலில் கார் குண்டு வெடித்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர், 11 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள தென்மேற்கு நகரமாகிய குவட்டாவில் உள்ள ஒரு சொகுசுக் ஹோட்டலில் கார் பார்க்கிங் பகுதியில் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த ஹோட்டலில் அன்று பாகிஸ்தானுக்கான சீனாவின் தூதர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சம்பவம் நடந்த பொழுது அவர் அந்த ஹோட்டலில் […]

#hotel 3 Min Read
Default Image

#Breaking : 10 மணிக்கு மேல் உணவகத்தில் உணவு உண்ட பொதுமக்கள் மீது போலிசார் தாக்குதல்…!

கோவையில் காந்திபுரத்தில், உணவகத்தில் கடை ஊழியர்கள், பொதுமக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள், கடந்த 10- ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், கோவையில் காந்திபுரத்தில், உணவகத்தில் அமர்ந்து சிலர் உணவருந்தியுள்ளனர். இதனை தொடர்ந்து, கடை ஊழியர்கள், பொதுமக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், பெண் உட்பட பல காயமடைந்துள்ளனர். இதனையடுத்து, கடை […]

#Attack 2 Min Read
Default Image

நொய்டாவில் கஃபே – சவால்களை சந்தித்த திருநங்கை பெண்மணி சாதனை!

பல ஹோட்டல்களில் பாதிக்கப்பட்டதால், தனது சமூகத்தினருக்கு ஊக்கமளிக்கும் எனும் நம்பிக்கையில், நொய்டாவில் கஃபே திறந்துள்ளார் திருநங்கை பெண்மணி. தற்போதைய காலகட்டங்களில் முன்பு போல பெண்களும் சரி, திருநங்கைகளும் சரி வீட்டுக்குள் முடங்கி கிடப்பது கிடையாது. தங்களுக்கான வாழ்க்கையை துணிந்து வாழ துவங்கி விட்டார்கள். பலர் சாதனைகளும் செய்து வருகிறார்கள். ஆண்களுக்கு இணையாக தங்களாலும் சாதிக்க முடியும் எனவும், சில கொடூரமான குணம் கொண்ட ஆண்களின் சீண்டல்களுக்கு ஆளாகியிருந்தாலும் சாதிக்கும் வெறியுடன் பல திருநங்கைகள் வாழ்ந்து வருகிறார்கள். அது […]

#hotel 4 Min Read
Default Image

கொரோனா அச்சுறுத்தலால் பிரேசிலில் வடிவமைக்கப்பட்டுள்ள வித்தியாசமான உணவகம்!

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில்  உள்ள பிரேசிலில், ரியோ டி ஜெனிவாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள உணவகம் பலரையும் கவர்ந்துள்ளது. அந்த உணவகமானது ஏரியின் விளிம்பில் கண்ணாடி […]

#Corona 2 Min Read
Default Image

ஓட்டல்களில் ஏசி பயன்படுத்தலாம் -தமிழக அரசு.!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அரசு தடை விதித்து ,பார்சல்கள் மட்டுமே வாங்க அனுமதி வழங்கியது. பின்னர், அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் ஓட்டல்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கியது. ஆனால், குளிர்சாதன வசதியை பயன்படுத்த தடை விதித்தது. இந்நிலையில், தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து […]

#hotel 2 Min Read
Default Image

தமிழகத்தில் ஹோட்டல்களுக்கான வழிபாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழக அரசு  ஹோட்டல்களுக்கான வழிபாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 3 ம் கட்ட ஊரடங்கு  இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மாநில அளவிலான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, செப்டம்பர் 30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசை தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை, செப்டம்பர் 30- ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி தங்கும் வசதியுடன் கூடிய […]

#hotel 3 Min Read
Default Image

நித்தியானந்தாவுக்கு கடிதம் எழுதிய மதுரை ஹோட்டல் உரிமையாளர் மீது புகார்!

ஹோட்டல் திறப்பதற்கு நித்யானந்தாவிற்கு கடிதம் எழுதிய டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு வழக்கறிஞர் ஒருவர் புகார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக தலைமறைவாக இருந்துகொண்டு தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வரும் அவர், தனது நாட்டுக்கான தனி கொடி, ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். விநாயகர் சதுர்த்தி அன்று கைலாச நாட்டில் வர்த்தகம் செய்ய 5 வகையான நாணயங்களை வெளியிட்டார். […]

#hotel 4 Min Read
Default Image

கைலாசாவில் ஓட்டல் திறக்க அனுமதி கோரிய மதுரை நபருக்கு முன்னுரிமை வழங்கப்படும் – நித்தியானந்தா

கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி வசித்து வரும் நித்யானந்தாவிடம், அங்கு ஓட்டல் திறப்பதற்கு அனுமதி கோரிய தமிழகத்தை சேர்ந்த நபருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நித்தியானந்தா பதில் தெரிவித்துள்ளார். சர்ச்சைகளுக்கு பெயர்போன நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக தலைமறைவாக இருந்துகொண்டு தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வரும் அவர், தனது நாட்டுக்கான தனி கொடி, ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். நேற்று விநாயகர் சதுர்த்தி அன்று கைலாச நாட்டில் […]

#hotel 4 Min Read
Default Image

#BREAKING: நாளை முதல் ஓட்டல்களில் பார்சல் மட்டுமே.! அதிரடி அறிவிப்பு.!

தமிழகம் முழுவதும், நாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை ஓட்டல்களில் பார்சல்களை மட்டுமே வழங்கப்படும் என ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 30ம் தேதி வரை காலை 6மணி முதல் 9 மணி வரைபார்சல்கள் வழங்கப்படும் எனவும், வாடிக்கையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

#hotel 1 Min Read
Default Image

தமிழகத்தில் இன்று முதல் அமர்ந்து சாப்பிட அனுமதி.!

தமிழகத்தில் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட இன்று முதல் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 மாத காலமாக உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது இந்த 5-ம் கட்ட ஊரடங்கில் சில தாளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  தமிழகத்தில் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட இன்று முதல் அனுமதி கொடுக்கப்பட்டதால் பின் வரும் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, உணவகங்களில் கண்டிப்பாக உடல் வெப்ப […]

#hotel 3 Min Read
Default Image

நாளை முதல் ஓபன்.! தமிழகத்தில் தயாராகி வரும் உணவகங்கள்.!

நாளை முதல் தமிழகத்தில்  உணவகங்கள், வணிக வாளகங்கள் திறக்கப்படவுள்ளது. மத்திய அரசு வணிக வாளகங்கள், வழிபாட்டுத் தலங்கள், உணவகங்களை நாளை முதல் மீண்டும் திறக்க அனுமதி வழங்கிஉள்ளது. இதைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் நாளை முதல் கோவில்கள், வணிக வாளகங்கள், ஹோட்டல்கள் திறக்கப்பட உள்ளது.  இந்நிலையில், ஹோட்டல்கள் நாளை திறக்கப்பட உள்ளதால் பின் வரும் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, உணவகங்களில் கண்டிப்பாக உடல் வெப்ப பரிசோதனை […]

#hotel 3 Min Read
Default Image

சப்ளையர் இல்லாமல் டேபிளுக்கு வரும் சாப்பாடு.! சமூக விலகளுக்கு முன்னுதாரணம் ஸ்வீடன் ஓட்டல்.!

சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் சுவீடன் நாட்டில் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற சாதுரியமான செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றன. கொரோனா வைரசின் தாக்கத்தால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இந்த வைரஸ் சுவீடன் நாட்டிலும் பரவி வருகிறது. அங்கு கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 27,272ஆகவும் உயிரிழப்பின் எண்ணிக்கை 3,313 ஆகவும் உள்ளது. இதுவரை 4,971 பேர் குணமடைந்து உள்ளார்கள். இதற்கிடையில், இந்த கொடிய […]

#hotel 6 Min Read
Default Image

பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் தங்கிய ஹோட்டல் மூடல்!

பிரபல பாலிவுட் பாடகியான கனிகா கபூருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இவருக்கு லக்னோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர்.  லண்டன் சென்று வந்ததை மறைத்து நண்பர்களுக்கு ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் பெரிய பார்ட்டி கொடுத்துள்ளார் கனிகா கபூர். இந்த நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.  இவரால் பலருக்கும் தொற்றுநோய் பரவி இருக்கும் என சோதனை நடத்தப்பட்டு வருகிற நிலையில், இவர் தங்கியிருந்த ஹோட்டல் மூடப்பட்டுள்ளது. மேலும், இவர் மீது […]

#Corona 2 Min Read
Default Image

தொழிலதிபராக அவதாரமெடுத்த தல பட நடிகை!

நடிகை ஷ்ரத்தா கபூர் தமிழ் சினிமாவில், இவன் தந்திரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.  இந்நிலையில், தல அஜித்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் இவர் நடித்திருந்தார். தற்போது இவர் ஒரு தொழில் அதிபராக அவதாரம் எடுத்துள்ளார். ஷ்ரத்தா கபூர் சென்னையில் உள்ள ஒரு மாலில் சிறிய ஹோட்டல் ஒன்றை  துவங்கியுள்ளார்.இதுகுறித்து அவர் […]

#Ajith 2 Min Read
Default Image

10 பேர் பலி: 20 ஆம்புலன்ஸ், 800 அதிகாரிகள், 750 மருத்துவ ஊழியர்கள் என சிக்கி தவிக்கும் மக்களை மீட்க போராட்டம்.!

கிழக்கு சீனாவில் பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவராகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக ஹோட்டல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் பலர் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அந்த ஹோட்டல் திடீரென இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அவரசநிலை மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 6 மாடி கொண்ட சின்ஜியா ஹோட்டலில் சில புதுப்பிப்பு வேலைகள் நடந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்த ஹோட்டலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 58 பேர் தனிமைப்படுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த இடிப்பாடில் சிக்கி […]

#Accident 4 Min Read
Default Image

165 கோடி ரூபாய்க்கு பிரபல நட்சத்திர விடுதியை பேரம்.! சினிமா பாணியில் மோசடி.! கைதான தரகர்கள்.!

சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியை விற்பதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட 3 தரகர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நட்சத்திர விடுதியை பார்வையிடுவது போல், சுற்றிக்காட்டிய மூவரும் 165 கோடி ரூபாய்க்கு விடுதியை பேரம் பேசியுள்ளனர். சென்னை வடபழனியில் உள்ள பிரபல அம்பிகா எம்பயர் என்ற நட்சத்திர சொகுசு விடுதி ஒன்றை விற்க போவதாக கூறி மூன்று பேர், கேரள கட்டுமான நிறுவனத்தை அணுகியுள்ளனர். இதனையடுத்து அந்த நிறுவன மேலாளர், விற்பதாக கூறப்படும் நட்சத்திர விடுதியை பார்வையிட வந்துள்ளார். பின்னர் அவரை […]

#hotel 4 Min Read
Default Image

சிக்கனில் நெளிந்த புழு அதிர்ந்த வாடிக்கையாளர்..!

சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரில் உள்ள ஒரு ஹோட்டலில் அசைவ உணவுகளான சிக்கன் , மட்டன் , மீன் போன்ற அனைத்து வகையான அசைவ உணவுப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்கள் ஒருவர்  சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அப்போது ஹோட்டலில் இருக்கும் ஊழியர் ஒருவர் ஒரு சிக்கன் பிரியாணி எடுத்து வந்து அவரிடம் கொடுத்துள்ளார். அப்போது அவர் சாப்பிட்ட சிக்கன் துண்டில் புழு நெளிந்து கொண்டு  இருந்ததை பார்த்து அதிர்ச்சி […]

#Chennai 3 Min Read
Default Image